Flipkart Offer

Saturday, September 2, 2017

இனிய வணக்கம் நண்பர்களே...

மாத சம்பளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரம் மாதத்தில் முதல் 15 - 20 நாட்கள்

பிறகு பார்ஸை தேய்ப்பது

இந்த நிலை மாற

நீங்கள் உங்கள் சம்பளத்தை பெறும்போது அதற்காக நன்றியுடன், அன்புடன், மகிழ்ச்சியான நிலையில் இருங்கள், ... அது பல்கி பெருகும்.
.
பெரும்பாலான மக்கள் தங்கள் சம்பளத்தை பெறும்போது நன்றியுணர்வுடன், அன்புடன், மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை.
.
அடுத்த மாதம் முழுவதும் எப்படி ஓட்டுவது என்று கவலை பட தொடங்கிவிடுகின்றனர்.
.
அதனால் சம்பளம் பெறும் போது ஒவ்வொருங முறையும் அன்பை வெளிபடுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அவர்கள் இழக்கின்றனர்
.
வீட்டு வாடகை தரணுமே, எப்படி என் கடனை அடைப்பேன், இந்த மாசத்துக்கு குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் காலேஜ் பீஸ் கட்டணுமே என்ன செய்வேன், கேள்விகள் கேட்கும் மனநிலையில் இருந்து வெளியே வந்து விட்டாலே போதும்.
.
உங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு அதிகமான பணத்தை கவர்ந்து இழுப்பீர்கள்.
.
உங்கள் கையில் வரும்போது எவ்வளவு குறைவாக இருந்தாலும், அதற்காக நன்றியுடன், அன்புடன், மகிழ்ச்சியான நிலையில் இருங்கள், ... அது பல்கி பெருகும்.
.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை பெறும்போது நீங்கள் அதிகம் நேசிக்கும் உறவுகளுக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுங்கள். அல்லது அருகில் உள்ள குழந்தைகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவுங்கள்... அவர்களின் அன்பை உணருங்கள்
.
நீங்கள் கொடுக்கும்போது இதயத்தில் இருந்து கொடுங்கள். தியாகம் செய்வதாக கொடுக்காதீர்கள்..ங தியாகம் உங்களை இன்னும் பற்றக்குறையில் வைத்திற்கும்.
.
நீங்கள் பணத்தை அன்பாக வெளிபடுத்த கொடுக்கும்போது அன்பாக உணர்வீர்கள். மகிழ்ச்சியுடன் உணர்வீர்கள்.
.
அந்த அன்பும் மற்றும் மகிழ்ச்சியும் உங்களுக்கு பணத்தை , சம்பளத்தை அள்ளி தரும்..

நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்
😊கோபிநாத்.😊

No comments:

Post a Comment

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...