நீங்கள் குடிக்கும் தண்ணீரும் உங்கள் உணர்வுகளுக்கு, வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்யும்
.
ஜப்பான் நாட்டில் பல நாட்களாக புஜிவாரா அணைக்கட்டில் இருந்த நீர் மாசடைந்து விஷத்தன்மை அடைந்து இருந்தது..தண்ணீரின் நிறம் மாறி மக்கள் பயன்படுத்த நிலையில் இருந்தது.
.
ஜப்பானை சேர்ந்த தண்ணீர் ஆய்வு செய்யும் விங்ஞானி மாசரு எமட்டோ ஜப்பான் புஜிவாரா அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார்
.
தண்ணீரில் மூலகூறுகள் வடிவங்கள் இல்லாமல் கோரமாக காட்சியளித்தது
.
பின்னர் விங்ஞானி மாசரு எமட்டோ அவர்கள் அந்த நாட்டில் உள்ள புத்த பிட்சுகளை அழைத்து வந்து பிராத்தனை நடத்தினார்.
.
ஒரு மணி நேர புத்த பிட்சுகளின் பிராத்தனைகளுக்கு பின்னர் மாசடைந்த தண்ணீரின் நிறம் மாறி இருந்தது. நீரும் தூய்மையாக மாறி இருந்தது.
.
மறுபடியும் அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூலகூறுகள் அழகிய கிறிஸ்டல் வடிவங்களாக காட்சியளித்தது
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.
.
ஜப்பான் நாட்டில் பல நாட்களாக புஜிவாரா அணைக்கட்டில் இருந்த நீர் மாசடைந்து விஷத்தன்மை அடைந்து இருந்தது..தண்ணீரின் நிறம் மாறி மக்கள் பயன்படுத்த நிலையில் இருந்தது.
.
ஜப்பானை சேர்ந்த தண்ணீர் ஆய்வு செய்யும் விங்ஞானி மாசரு எமட்டோ ஜப்பான் புஜிவாரா அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார்
.
தண்ணீரில் மூலகூறுகள் வடிவங்கள் இல்லாமல் கோரமாக காட்சியளித்தது
.
பின்னர் விங்ஞானி மாசரு எமட்டோ அவர்கள் அந்த நாட்டில் உள்ள புத்த பிட்சுகளை அழைத்து வந்து பிராத்தனை நடத்தினார்.
.
ஒரு மணி நேர புத்த பிட்சுகளின் பிராத்தனைகளுக்கு பின்னர் மாசடைந்த தண்ணீரின் நிறம் மாறி இருந்தது. நீரும் தூய்மையாக மாறி இருந்தது.
.
மறுபடியும் அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூலகூறுகள் அழகிய கிறிஸ்டல் வடிவங்களாக காட்சியளித்தது
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.
END OF SEASON UP TO 70% OFF CLOTHING , FOOTWARE, BEAUTY & MORE
.
உங்கள் எண்ணங்களும், உணர்வுகளும் வார்த்தைகளும் வலிமையானவை..
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.
.
சத்தத்திற்கு / ஒலிக்கு தண்ணீர் ரியாக்ட் செய்யும் என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கபட்டு உள்ளது...
.
பேய்ப்படம் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை பார்க்கும் போதும், எதிர்மறையாக பேசி கொண்டிருக்கும் போதும் தண்ணீர் குடிக்காதீர்கள்..
.
நீங்கள் ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போது நீரிடம் பேசுங்கள்....
.
உங்களை குணபடுத்துமாறு மனதார தண்ணீரிடம் கேளுங்கள்
.
கண்டிப்பாக உங்களை குணப்படுத்தும்
.
உங்கள் எண்ணங்களும், உணர்வுகளும் வார்த்தைகளும் வலிமையானவை..
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.
.
சத்தத்திற்கு / ஒலிக்கு தண்ணீர் ரியாக்ட் செய்யும் என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கபட்டு உள்ளது...
.
பேய்ப்படம் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை பார்க்கும் போதும், எதிர்மறையாக பேசி கொண்டிருக்கும் போதும் தண்ணீர் குடிக்காதீர்கள்..
.
நீங்கள் ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போது நீரிடம் பேசுங்கள்....
.
உங்களை குணபடுத்துமாறு மனதார தண்ணீரிடம் கேளுங்கள்
.
கண்டிப்பாக உங்களை குணப்படுத்தும்